தமிழக அரசுப் பணியிடங்களை தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி., அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருவது நாம் அறிந்ததே. இந்த அமைப்பின் சார்பாக இந்த ஆண்டுக்கான குரூப் 2 (இன்டர்வியூ) தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிரிவுகள் மற்றும் காலியிட விபரங்கள்: டெபுடி கமர்சியல் டாக்ஸ் ஆபிசரில் 8, கிரேடு 2 - சப்-ரெஜிஸ்ட்ரார் பிரிவில் 23, சிறைத்துறையில் பயிற்சி அதிகாரியில் 2, அஸிஸ்டென்ட் இன்ஸ்பெக்டர் ஆப் லேபரில் 11, ஜூனியர் எம்ப்ளாய்மென்ட் ஆபிசரில் 17, இதே பிரிவு எம்ப்ளாய்மென்ட் விங்கில் 1, டைரக்டரேட் ஆப் விஜிலென்ஸ் அண்டு ஆண்டி கரப்ஷனில் 2, காவல் துறையின் உளவுத் துறை சார்ந்த ஸ்பெஷல் பிராஞ்ச் அஸிஸ்டென்டில் 6ம், டி.என்.பி.எஸ்.சி.,யின் அஸிஸ்டென்ட் செக்சன் ஆபிசரில் 3ம், இதே பிரிவு புரொகிராமரில் 4ம், லோகல் பண்டு ஆடிட்டர் துறையின் அஸிஸ்டென்ட் இன்ஸ்பெக்டரில் 78ம், இந்து ரிலீஜியஸ் அண்டு சாரிடபிள் எண்டோவ்மென்ட்ஸ் அட்மினிஸ்ட்ரேடிவ் துறையின் ஆடிட் இன்ஸ்பெக்டர் பிரிவில் 28ம், சூப்பர்வைசர் ஆப் இன்டஸ்ட்ரியல் கோஆப்பரேடிவ்ஸ் துறையில் 4ம், சீனியர் இன்ஸ்பெக்டர் ஆப் கோஆப்பரேடிவ் சொசைடீஸ் பிரிவில் 333ம், அக்ரிகல்சுரல் மார்கெடிங்கில் சூப்பர்வைசர்/ஜாயின்ட் சூப்பரிண்டென்டண்ட் பிரிவில் 72ம், ஹேண்ட்லூம் இன்ஸ்பெக்டரில் 29ம், ரெவின்யூ அஸிஸ்டெண்டில் 618ம், கிரேடு 2 எக்சிக்யூடிவ் ஆபிசரில் 2ம் காலியிடங்கள் உள்ளன.
வயது மற்றும் கல்வித் தகுதி: பொதுவாக இந்தப் பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் வாயிலாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து சில கல்வித் தகுதி தேவைப்படும். முழுமையான தகவல்களை இணையதளத்தின் வாயிலாக அறியவும்.
விண்ணப்பக் கட்டணம்: முதல் நிலைத் தேர்வுக்கு ரூ.125/- மற்றும் இறுதித் தேர்வுக்கு ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வு ஜூலை 29ம் தேதி நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 29.05.2015
இணையதள முகவரி: www.tnpsc.gov.in/latest-notification.html
பிரிவுகள் மற்றும் காலியிட விபரங்கள்: டெபுடி கமர்சியல் டாக்ஸ் ஆபிசரில் 8, கிரேடு 2 - சப்-ரெஜிஸ்ட்ரார் பிரிவில் 23, சிறைத்துறையில் பயிற்சி அதிகாரியில் 2, அஸிஸ்டென்ட் இன்ஸ்பெக்டர் ஆப் லேபரில் 11, ஜூனியர் எம்ப்ளாய்மென்ட் ஆபிசரில் 17, இதே பிரிவு எம்ப்ளாய்மென்ட் விங்கில் 1, டைரக்டரேட் ஆப் விஜிலென்ஸ் அண்டு ஆண்டி கரப்ஷனில் 2, காவல் துறையின் உளவுத் துறை சார்ந்த ஸ்பெஷல் பிராஞ்ச் அஸிஸ்டென்டில் 6ம், டி.என்.பி.எஸ்.சி.,யின் அஸிஸ்டென்ட் செக்சன் ஆபிசரில் 3ம், இதே பிரிவு புரொகிராமரில் 4ம், லோகல் பண்டு ஆடிட்டர் துறையின் அஸிஸ்டென்ட் இன்ஸ்பெக்டரில் 78ம், இந்து ரிலீஜியஸ் அண்டு சாரிடபிள் எண்டோவ்மென்ட்ஸ் அட்மினிஸ்ட்ரேடிவ் துறையின் ஆடிட் இன்ஸ்பெக்டர் பிரிவில் 28ம், சூப்பர்வைசர் ஆப் இன்டஸ்ட்ரியல் கோஆப்பரேடிவ்ஸ் துறையில் 4ம், சீனியர் இன்ஸ்பெக்டர் ஆப் கோஆப்பரேடிவ் சொசைடீஸ் பிரிவில் 333ம், அக்ரிகல்சுரல் மார்கெடிங்கில் சூப்பர்வைசர்/ஜாயின்ட் சூப்பரிண்டென்டண்ட் பிரிவில் 72ம், ஹேண்ட்லூம் இன்ஸ்பெக்டரில் 29ம், ரெவின்யூ அஸிஸ்டெண்டில் 618ம், கிரேடு 2 எக்சிக்யூடிவ் ஆபிசரில் 2ம் காலியிடங்கள் உள்ளன.
வயது மற்றும் கல்வித் தகுதி: பொதுவாக இந்தப் பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் வாயிலாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து சில கல்வித் தகுதி தேவைப்படும். முழுமையான தகவல்களை இணையதளத்தின் வாயிலாக அறியவும்.
விண்ணப்பக் கட்டணம்: முதல் நிலைத் தேர்வுக்கு ரூ.125/- மற்றும் இறுதித் தேர்வுக்கு ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வு ஜூலை 29ம் தேதி நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 29.05.2015
இணையதள முகவரி: www.tnpsc.gov.in/latest-notification.html
No comments:
Post a Comment